யமுனை வெள்ளச் சமவெளியில் தங்குமிடம் கட்டுமானத்திற்கு அனுமதி கோரிய தில்லி காவல்துறையின் மனு தள்ளுபடி
யமுனை ஆற்றின் வெள்ளச் சமவெளிப் பகுதியில், பயிற்சி பெறும் காவல் துறையினருக்கு தங்குமிடக் கட்டுமானத்தை மேற்கொள்ள அனுமதி கோரிய தில்லி காவல்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.









