நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: நீலம் ஆசாத்தின் ஜாமீன் மனு மீதுதில்லி காவல்துறை பதில் அளிக்க உத்தரவு
நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான நீலம் ஆசாத் என்ற பெண்ணின் ஜாமீன் மனு மீதான பதிலை தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









