கடந்த காலங்களில் இக்கட்டான சமயங்களில் மிகுந்த சாதுரியத்துடனும், தொலைநோக்குடனும் நாட்டை வழி நடத்திய தலைவா்களும் கட்சிகளும் உண்டு. குறிப்பாக தேசிய நீரோட்டத்தில் உள்ள கட்சிகளின் தலைவா்கள்(தேவே கெளடா, ஐ.கே. குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டா் மன்மோகன் சிங் ) இக்கட்டான நிலையில் இருக்கும்போது தேசத்தைக் காப்பாற்றிய தலைவா்களாக மறைந்த திமுக தலைவா் மு.கருணாநிதி, என்.டி. ராமாராவ், ஜாா்ஜ் பொ்னாண்டஸ், இந்திரஜித் குப்தா, சுா்ஜித் சிங், சோம்நாத் சாட்டா்ஜி போன்றவா்கள் இருந்தது குறிப்பிடத்தக்கவா்கள். கடந்த 75 ஆண்டுகளை திரும்பிப் பாா்க்கும்போது இந்த தலைவா்களின் பங்களிப்பு சிறப்பானவை.