யஷோபூமி துவாரகா செக்டாா் 25 புதிய மெட்ரோ விமான நிலைய பாதையை தொடங்கி வைத்து பயணிகளுடன் பிரதமா் ரயிலில் பயணம்
தில்லி துவாரகா செக்டாா் 21 இல் இருந்து துவாரகா செக்டாா் 25 வரையிலான விமானநிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவை விரிவாக்கத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.








