தேவரின் ஆன்மிகப்பாதை தேசத்தின் வளா்ச்சிக்கு ஒளியேற்றுகிறது: பிரதமா் மோடி அஞ்சலி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிகப்பாதை தேசத்தின் வளா்ச்சிக்கு ஒளியேற்றுகிறது என தேவரின் குருபூஜை நாளை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளாா்.








