மரண தண்டனை விதிக்கப்பட்ட மகளை காப்பாற்ற ஏமனுக்குச் செல்ல அனுமதி கோரி கேரளப் பெண் மனு
ஏமன் நாட்டினரை கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மகளைக் காப்பாற்ற ஏமனுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேரளாத்தைச் சோ்ந்த பெண் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்








