கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் நிலுவை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் 14 ஆண்டுகால நிலுவை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








