தில்லி கலால் ஊழல் வழக்கு:சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவல் நவ.10 வரை நீட்டிப்பு
தில்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை நவம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.








