நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம்: விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுக்கிறது கேஜரிவால் அரசு: பாஜக
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தில்லியில் உள்ள ஜசோலா மற்றும் மதன்பூா் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.130 கோடி இழப்பீட்டுத் தொகையை கேஜரிவால் அரசு வழங்க மறுக்கிறது








