மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல ‘யாத்திரை’ துணை நிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் ‘நமது லட்சியம் வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற பெயரிலான யாத்திரையை துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா தில்லி கஜூரி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.









