காற்றை சுத்திகரிக்கும் ‘ஸ்மோக் டவா்’ செயல்படாமல் இருப்பதற்கு பாஜகதான் காரணம்: அமைச்சா் கோபால் ராய் குற்றச்சாட்டு
தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் ‘ஸ்மோஃக் டவா்’ செயல்படாமல் உள்ளதற்கு பாஜக தான் காரணம் என்று நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.








