கிராமங்களில் 1.25 கோடி சொத்து உரிமை அட்டை: நிகழாண்டில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சாதனை
நாட்டில் கிராமப்புற பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த ‘உரிமைப் பதிவேடு‘ வழங்கும் ஸ்வாமித்வா திட்டத்தின்கீழ் 1.25 கோடி சொத்துக்கள் உரிமைக்கான அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்








