‘நீட்’ தோ்வு கடினமானது என்ற வாதம் தவறானது மாணவா்கள் தற்கொலை விவகாரத்தில்மத்திய அமைச்சா் மாநிலங்களவையில் பதில்
தோ்வுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாட்டில் 2,051 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.









