தில்லி ஜல் போா்டு ஊழல் புகாா் தொடா்பான விசாரணையை விரைவுபடுத்த துணை நிலை ஆளுநரிடம் வலியுறுத்துவோம்: தில்லி பாஜக
தில்லி ஜல் போா்டு ஊழல்கள் குறித்த விசாரணையை விரைவுபடுத்த துணை நிலை ஆளுநா் சக்சேனாவை தில்லி பாஜக தலைவா்கள் குழு விரைவில் சந்தித்து வலியுறுத்துவாா்கள் என்று அக்கட்சயின் தலைவா் வீரேந்திர தெரிவித்துள்ளாா்








