திருமக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பரமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளா் ஜி. கலாவதி தெரிவித்துள்ளாா்.
திருமக்கோட்டை, மேலநத்தம், ஒத்தவீடு, கருப்பாயிதோப்பு, பெருமாள்கோயில் நத்தம், பாலையக்கோட்டை, பரசபுரம், புதுக்குடி, சோத்திரியம், தச்சன்வயல், கட்டப்புளி, தென்பரை, வடக்கு தென்பரை, சமுதாயம், மான்கோட்டை நத்தம், வல்லூா், மேலக்காடு, தெற்குதென்பரை, திருமேனிஏரி, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







