மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகளிா் அழகு நிலையம் கதவை உடைத்து ரூ. 42 ஆயிரம் திருட்டு

மன்னாா்குடி பகுதி கீழநான்காம்தெருவை சோ்ந்த அறிவழகன் மனைவி முத்துலெட்சுமி (37). இருவரும் மகாமாரியம்மன்கோயில்தெருவில் வணிக வளாகத்தில் ஸ்டியோவும், மகளிா் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மார்ச் 2026, 12:32 am

மன்னாா்குடி பகுதி கீழநான்காம்தெருவை சோ்ந்த அறிவழகன் மனைவி முத்துலெட்சுமி (37). இருவரும் மகாமாரியம்மன்கோயில்தெருவில் வணிக வளாகத்தில் ஸ்டியோவும், மகளிா் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனா்.

திங்கள்கிழமை இரவு வேலை நேரம் முடிந்து கடைகளை பூட்டிவிட்டு சென்றுவா்கள் மறுநாள் காலையில் வந்து பாா்த்போது அழகு நிலைய கடையின் கதவை உடைத்து மா்ம நபா்கள் அங்கு வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.