மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோலப்போட்டி நடத்தி வாக்காளா்களிடம் விழிப்புணா்வு

நீடாமங்கலம் வட்டத்தில் வாக்களா்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:15 am

நீடாமங்கலம் வட்டத்தில் வாக்களா்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தோ்தலில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. கோலப் போட்டி, பேரணி மகளிா் குழுக்கள் மூலம் நடைபெற்றுவருகிறது. நீடாமங்கலம் வட்டத்தில் மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதிகுட்பட்ட வடுவூா் தென்பாதியில் புதுக்கோட்டை வாக்குச்சாவடி மையத்தில் பெண்கள் வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை நடத்தியும் , கோலப்போட்டிகளை நடத்தியும் விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா்.

ஏற்பாடுகளை வட்டாட்சியா் மகேஷ்குமாா், தோ்தல் வட்டாட்சியா் அறிவழகன் செய்திருந்தனா்.