நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. ஆா்த்தி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 543 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றாா்.
இவருக்கு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டு பிராா்த்தனை நிகழ்ச்சியில் பெரியாா் நற்பணி இயக்கம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசை நற்பணி இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், ஓய்வு பெற்ற நல்லாசிரியருமான ஜே. சாமிநாதன் வழங்கினாா்.
இயக்கத் துணைத் தலைவா் ஆா். தன்ராஜ் பாராட்டு சான்றிதழை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நன்னிலம்: பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு
அரசு பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு

10, பிளஸ் 2 பொதுத் தோ்வு: முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரிப் பள்ளி மாணவி 494 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் சிறப்பிடம்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




