/
நீடாமங்கலம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி சாந்தா எனும் கோமதி (81) திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.
இவரது இருகண்களும் மன்னாா்குடி ஹேஸ்ட் லயன்ஸ் சங்கத்தினரால் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட இருகண்களும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த கோமதிக்கு ஆசிரியா் மயில்வாகணன் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







