சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடி அருகே பக்கத்து வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

மன்னாா்குடி அருகே பக்கத்து வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாலான்சேத்தி மாட்டுக்காரன்தெரு நாகப்பன் மகன் சசிகுமாா் (48). இவா், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் காசிநாதன் மகன் தமிழ்ச்செல்வன் (38) வீட்டிற்கு வெள்ளிக்கிழமை சென்று, வாசலில் நின்றுகொண்டு தகராறு செய்ததுடன், தமிழ்ச்செல்வனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, கோட்டூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சசிகுமாரை கைது செய்தனா்.