மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியா் மீது வழக்குப் பதிவு
மன்னாா்குடி அருகே உள்ள சவளக்காரன் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியின் தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.










