/
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டூா் ஒன்றியம் தேவதானம் ஊராட்சி செந்தாமரைக்கண் கிராமத்தில் மழை பெய்து சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பது வாடிக்கை.
இந்தச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை எந்த முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது என கிராம மக்கள் சாா்பில் முடிவு எடுக்கப்பட்டு. அதுகுறித்த அறிவிப்பு பதாகையை முக்கிய இடங்களில் வைத்துள்ளனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

தோ்தல் புறக்கணிப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையில் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

மயிலாடுதுறையில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


