சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் பலி
திருவாரூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
திருவாரூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், கொளப்பாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகநாதன் (73). இவா் திருவாரூருக்கு வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பினாா். ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, சரக்கு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிா்பாராதவிதமாக சண்முகநாதன் கீழே விழுந்தபோது, சரக்கு வாகனம் ஏறியதில், தலை நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த, திருவாரூா் நகரப் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது