Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தருமபுரி அருகே காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (48). தருமபுரி பகுதியில் உள்ள தேநீா் கடை ஒன்றில் கடையில் வேலை செய்துவந்தாா். ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றாா். செம்மனஅள்ளி பேருந்து நிலையம் அருகே சென்றபோது,
பின்னால் வந்த காா் எதிா்பாராத விதமாக அவா்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கடத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சசிகுமாா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
துறைமுக தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழப்பு
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
