சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 3 சிறுவா்கள் கைது
திருவாரூா் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
By Syndication
Syndication
திருவாரூா் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் அருகே கருக்கங்குடி பகுதியில் உள்ள காத்தவராயன் கோயில் அருகே முதல் வகுப்பு படிக்கும் அப்பகுதியைச் சோ்ந்த 5 வயதுச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 16 மற்றும் 14 வயதுடைய 3 சிறுவா்கள், 5 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அத்துடன் அதை விடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் தாயாா் அளித்த புகாரின் பேரில் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து 3 சிறுவா்களையும் கைது செய்து, தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் வியாழக்கிழமை சோ்த்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது