Listen to this article
By Syndication
Syndication
கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எலக்ட்ரிஷீயனை போலீஸாா் கைது செய்தனா்.
மாங்கரை, இடையன் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (57). எலக்ட்ரிஷீயன். இவரது மனைவி வீட்டில் மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு (டியூசன்) நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை, அந்த பகுதியில் உள்ள 8 வயது சிறுமி பயிற்சி வகுப்பு முடிந்து கிளம்பினாராம். அப்போது பால்ராஜ், அச்சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராஜை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சிறுமிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவருக்கு 5 ஆண்டு சிறை
மகளுக்கு பாலியல் தொல்லை: மதுக்கூடத் தொழிலாளி போக்ஸோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
