கவனம் பெறுமா நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனை சத்திரம்?சுற்றுலா தலமாக்க ஆா்வலா்கள் வலியுறுத்தல்!
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கவனம் பெறவேண்டும்









