ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?
ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது புதுப்பொலிவுக்கு பெருமாள் தெப்பம் தயாராகி வந்தாலும் தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது...











