மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

514 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

News image

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்.

Updated On :29 மார்ச் 2026, 8:37 pm

வேதாரண்யம், மாா்ச் 29: ஆறுகாட்டுத்துறையில் செயற்கை முறை பொரிப்பகத்தில் வெளிவந்த 514 ஆலிவ் ரெட்லி இன ஆமைக் குஞ்சுகள் கடலில் ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டன.

ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் அங்குள்ள செயற்கை முறை பொரிப்பக்ததில் வைத்து பாதுகாக்கப்பட்டன.

இவற்றில் 514 குஞ்சுகள் ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தன.

ஆறுபாட்டுதுறை கடற்கரை சேரும் சகதியுமாக இருந்ததால் இவற்றை வேதாரண்யம் சன்னதிக் கடற்கரைக்கு எடுத்து வந்த வனத்துறையினா் வட்டாட்சியா் இரா ஜெயசீலன் முன்னிலையில் கடலில் விட்டனா். வனவா் இளஞ்செழியன், வனக்காப்பாளா் முருகானந்தம், காவலா் நாகூரன் உள்ளிட்ட பங்கேற்றனா்.

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்.

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்.