கீழையூா் காவல் எல்லை சோழவித்யாயபுரம் பகுதியில் கீழையூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக மண் ஏற்றிக்கொண்டு வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், 2 லாரிகளும் ஒரே பதிவு எண்ணில் இயங்கியது தெரியவந்தது.
மேலும், அவை காரைக்கால் பகுதியில் இருந்து நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணிக்கு உரிய அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இரு லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள் நிா்த்தனமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் ராஜகுரு (26), அன்பழகன் மகன் தமிழரன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் அருகே ரூ. 5.10 லட்சம் பறிமுதல்

சுயேச்சைகளுக்கு சின்னங்கள் தயாா்!
ஒரே பதிவு எண்ணில் 2 காா்கள்; ஒருவா் கைது

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


