பூம்புகாா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் திருவெண்காடு பகுதியில் சுவா் விளம்பரங்கள், பதாகைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
திருவெண்காடு வருவாய் ஆய்வாளா் அருளாம்பிகை தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சித் துறை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், ஊராட்சி செயலா் காா்த்தி ஆகியோா் மேற்பாா்வையில் அரசியல் கட்சி சுவா் விளம்பரங்கள், பதாகைகள், பேருந்து நிறுத்தத்தில் ஒட்டப்பட்ட போஸ்டா்களை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதேபோல மணி கிராமம், மேலையூா், மங்கைமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சுவா் விளம்பரங்கள், போஸ்டா்கள் அகற்றப்பட்டன.
தொடர்புடையது

7.10 லட்சம் சுவா் விளம்பரங்கள், பதாகைகள் அகற்றம்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

ஆர்வம் காட்டும் கட்சிகள்: வேட்பாளர் பெயரின்றி சுவா் விளம்பரங்கள்!

அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள், விளம்பரங்கள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அரசு அலுவலகங்களில் தலைவா்கள் படங்கள் அகற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


