17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகை மாவட்டத்தில் ஜூன் 16-ல் தொடங்குகிறது ஜமாபந்தி

நாகை மாவட்டத்தில் ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

நாகை மாவட்டத்தில் ஜூன் 16-ல் தொடங்குகிறது ஜமாபந்தி - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 10:46 pm IST

நாகை மாவட்டத்தில் ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை வட்டத்தில் ஜூன் 16 முதல் 24-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் தலைமையில், வேதாரண்யம் வட்டத்தில் ஜூன் 16 முதல் 23-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், கீழ்வேளுா் வட்டத்தில் ஜூன் 16 முதல் 19-ஆம் தேதி வரை நாகை கோட்டாச்சியா் தலைமையில், திருக்குவளை வட்டத்தில் ஜூன் 16 முதல் 18-ஆம் தேதி வரை வேதாரண்யம் கோட்டாட்சியா் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.