அணுகு சாலைக்கு நிலங்கள் கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில், சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அணுகு சாலை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.










