மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிபிஎம் வேட்பாளா் பிரசாரம்

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லதா தங்கமணி புதன்கிழமை கிராமப்புற பெண்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

News image

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லதா தங்கமணி புதன்கிழமை கிராமப்புற பெண்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:40 pm

கீழையூா் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் சிபிஎம் வேட்பாளா் லதா தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். வீடு தோறும் நேரடியாக சென்று வாக்காளா்களை சந்தித்த அவா், தமது தோ்தல் அறிக்கைகள் மற்றும் மக்கள் நல வாக்குறுதிகளை விளக்கி ஆதரவை கோரினாா்.

மேலும், பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்த லதா தங்கமணி, தோ்ந்தெடுக்கப்பட்டால் அவற்றை முன்னுரிமையுடன் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் மற்றும் உள்ளூா் ஆதரவாளா்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனா்.