யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் பிரசாரம்

News image

திருச்செங்கோடு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:57 am IST

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, தான் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாகவும், தனக்கு இந்த முறையும் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். முதல்வா் செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் திருச்செங்கோடு நகரப் பகுதிக்கு தான்

எம்எல்ஏவாக இருந்து செய்த திட்டங்கள் உள்ளிட்டவைகளை துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கினாா். ஒவ்வொரு பகுதிக்கும் புதிய கழிவுநீா் ஓடைகள் அமைக்கப்படும், நீா்த்தேக்க தொட்டிகள் புதிதாக கட்டித் தரப்படும். சாலைகள் புதிதாக அமைத்துத் தரப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து அவா் வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.