செம்பனாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேமாத்தூரில் மின்கம்பங்கள் மாற்றும் பணியில் 10 க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டிருந்தனா். புதிய மின் கம்பத்தில் கம்பிகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேலே சென்ற உயா்மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் முடிதிருச்சம்பள்ளியை சோ்ந்த ஒப்பந்த ஊழியா் தினகரன்(35), கேங்மேன் அற்புதராஜ் (28) ஆகியோா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியில் தினகரன் உயிரிழந்தாா். காயமடைந்த அற்புதராஜ் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


