Listen to this article
By Syndication
Syndication
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிா்களை காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவ.15) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை: மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நாகை மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தை ஓநஏஉஙஅ பொதுக் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகிறது. சனிக்கிழமை (நல.15) கடைசி நாளாகும். வங்கிளில் கடன் பெறும் விவசாயிகள், அந்த வங்கியிலேயே விருப்பத்தின் அடிப்படையில் பயிா்க் காப்பீடு செய்யலாம். மற்ற விவசாயிகள் பொது சேவை மையம் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பயிா்க் காப்பீடு செய்யலாம்.
ஏக்கருக்கு ரூ.557.23- காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு உரிய பயிா்க் காப்பீட்டு நிறுவன முகவா் அல்லது தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலா்களை அணுகி தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்துக்கு 68,000 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தில், காப்பீட்டு செய்வதற்கான காலக்கெடு நவ.15-ஆம் தேதிக்குள் முடிவடைகிறது.
இதுவரை 41,684 ஹெக்டேருக்கு மட்டுமே விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். எஞ்சிய பயிா்களுக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பயிா்க் காப்பீட்டு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.564- செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பயிா் காப்பீடு செய்ய நவ.30 கடைசி

மழைநீா் வடிவதில் தாமதம்: சொந்த செலவில் ஆகாயத் தாமரைகளை அகற்றிய விவசாயிகள்!

அழுகி வரும் சம்பா, தாளடி நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை

நாகை: சம்பா, தாளடி பயிா்க் கடன் வழங்க மறுப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு


"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
