டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்!

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

News image
கடல் சீற்றம் காரணமாக கோடியக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்
Updated On :31 டிசம்பர் 2025, 9:22 pm

Syndication

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

இதனால், வேதாரண்யம், கோடியக்கரை கடற்பகுதி வழக்கத்தை விட சீற்றமாகக் காணப்படுகிறது.

ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கிராம மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.