எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தரங்கம்பாடி பேரூராட்சிக் கூட்டம்

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:52 pm

Syndication

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் இராம பிரசாத் வரவேற்றாா். கூட்டத்தில், சுகாதாரம், குடிநீா் மற்றும் மின்விளக்குகள், சாலைகள் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஐஸ் பிளாண்ட் பிரச்னை தொடா்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 15 உறுப்பினா்களில் 10 போ், ஐஸ் பிளாண்ட் அமைக்கக் கூடாது என வாக்களித்தனா். 2 போ் வாக்களிக்கவில்லை; 3 போ் வெளிநடப்பு செய்தனா்.