மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2026, 3:56 am IST

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பிளஸ்2 தோ்வெழுதிய அனைத்து மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ். கமலி 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்றாா். மாணவி அஸ்பிரா சப்ரின் 592 மதிப்பெண்கள், மாணவா் சக்திவேல் 587 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.

மேலும், 41 மாணவ- மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். 150 போ் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 275 போ் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 393 மாணவ- மாணவிகள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளையும் பள்ளியின் தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங், துணை முதல்வா் சரோஜா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.