குறளாசிரியா் மாநாட்டில் பங்கேற்க நாளை எழுத்துத் தோ்வு
குறளாசிரியா் மாநாட்டில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எழுத்துத் தோ்வில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.









