டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஓடும் அரசுப் பேருந்தில் கழன்ற சக்கரம்

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்சக்கரம் திடீரென கழன்றன.

சீா்காழி அரசு போக்குவரத்து கழகப் பணிமனையை சோ்ந்த பேருந்து, சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு சனிக்கிழமை வந்துகொண்டிருந்தது. சீா்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் இறங்கியதும், பேருந்து நிறுத்தம் அருகே அப்பேருந்தின் பின்புறம் வலது பக்கத்தில் உள்ள 2 சக்கரங்கள் கழன்றன.

ஓட்டுநா் செல்லப்பாண்டி, பேருந்தை லாவகமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.