பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் இருசக்கர வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து, சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் விதமாக நடத்தப்பட்ட இருசக்கர வாகன பேரணியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இருசக்கரவாகனம் ஓட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி தொடக்கி வைத்தாா்.
ஊரகவளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நடத்தப்பட்ட பேரணியில் ஊராட்சி செயலா்களுடன் இணைந்து மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகம் வரை வாகனம் ஓட்டி மாவட்ட ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
முன்னதாக பள்ளி மாணக்கா்களின் கராத்தே தற்காப்பு கலை செயல்விளக்கம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவா்களை பாராட்டினாா்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா்களுக்கு ‘தோ்தல் அழைப்பிதழ்’

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

100 சதவீத வாக்குப் பதிவு: வாக்காளா்களுக்கு ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


