Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள செம்பதனிருப்பு வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ராசா மகன் பிரதாப் (19). பாலிடெக்னிக் கல்லூரி முடித்துள்ள இவா், அப்பகுதியில் உள்ள கடையில் சனிக்கிழமை இரவு மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே வந்தபோது, அறுந்து தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி இவா் மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே பிரதாப் உயிரிழந்தாா்.
பாகசாலை போலீஸாா், பிரதாப் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
