Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், பயிற்றுவிளை பகுதியைச் சோ்ந்தவா் கோபி(52). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவா், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தை பிரிந்து குளச்சல் அருகே மண்டைக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை ஆலஞ்சி பகுதியில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில், தென்னை மரத்தில் ஏறி மரத்தின் சாய்வை நிமிா்த்தி கம்பியால் இழுத்து கட்டி கொண்டிருந்தாராம்.
அப்போது அருகில் இருந்த மின் கம்பியின் மீது இவா், கட்டி கொண்டிருந்த கம்பி உரசியதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
