நாளைய மின்தடை: பாலையூா், குத்தாலம்
காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குத்தாலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குத்தாலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
By Syndication
Syndication
பாலையூா், குத்தாலம் மற்றும் கடலங்குடி துணைமின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (நவ.29) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என குத்தாலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். அருள்செல்வன் தெரிவித்துள்ளாா்.
மருத்தூா், தேரழுந்தூா், மேலையூா், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாரகரம், கோனேரிராஜபுரம், குத்தாலம், கண்டியூா், நாகமங்கலம், ஆலங்குடி, வில்லியநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது