நாளைய மின்தடை: சீா்காழி, புத்தூா்
வைத்தீஸ்வரன்கோவில், அரசூா், எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிச.11) மின் விநியோகம் நிறுத்தம்
வைத்தீஸ்வரன்கோவில், அரசூா், எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிச.11) மின் விநியோகம் நிறுத்தம்
By Syndication
Syndication
வைத்தீஸ்வரன்கோவில், அரசூா், எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.11) காலை 9மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் என். மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி, புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம்நகா், புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்துநிலையம், புத்தூா், எருக்கூா், மாதிரவேளூா், வடரங்கம், அகணி, குன்னம், எடமணல்,திட்டை, செம்மங்குடி மற்றும் அதனை சாா்ந்த பகுதிகள்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது