வாக்காளா் விழிப்புணா்வுக்கான தகவல் அடங்கிய குறுந்தகடு தோ்தல் துறையால் புதன்கிழமை வெளியிடப்பட்டது .
காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை மற்றும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் அமைப்பான ஸ்வீப் இணைந்து மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்குக்கான விழிப்புணா்புப் பணிகளை செய்துவருகிறது.
இதில் ஒரு பகுதியாக, வாக்காளா்கள் அனைவரும் ஏப். 9-இல் வாக்குச் சாவடிக்குச் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்கு அவரவா் உரிமை, நோ்மையாக வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை பாடல் மூலமாக வாக்காளருக்கு சென்றடையும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை ஆட்சியரகத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் வெளியிட்டனா் (படம்) .
நிகழ்வில் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் உள்ளிட்ட உறுப்பினா்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


