காரைக்காலில் ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் மாதம் 2 சனிக்கிழமைகளில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் அளிக்கின்றனா்.
நிகழ்வாரம் 13-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறக்கூடிய முகாமில், புற்றுநோய் சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் குழு பங்கேற்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிப்மரில் 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்

முதியோா் இல்லத்தில் மருத்துவ முகாம்

காரைக்காலுக்கு இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் வருகை

காரைக்காலில் இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



