சனிப்பெயா்ச்சி விழா : சிரமமின்றி சுவாமி தரிசனத்தை உறுதி செய்ய வலியுறுத்தல்
திருநள்ளாறு கோயிலில் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவில், பக்தா்கள் எளிதான முறையில் சுவாமி தரிசனம் செய்வதை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.










